ZOOM செயலி ஊடாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP அவர்களது ஊடக மாநாடு

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது ஊடக மாநாடு ZOOM செயலி ஊடாக இடம்பெறும். தலைப்பு: தற்போது நடைபெற்று வரும் UNHRC அமர்வுகள் மற்றும் அது தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் திகதி: 15.09.2021 புதன்கிழமைநேரம்: மு.ப 11.00 மணி

மேலும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு மற்றும் தமிழினஅழிப்பு நிழற்பட ஆதாரக் காட்சிப்படுத்தல்.

01/09/2021 அன்று பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த ஐ.நா நோக்கிய நீதிக்கான ஊர்திகளின் பயணமும், நிழற்படக் காட்சிப்படுத்தலும். பதினொரு நாட்கள் பிரான்சின் பல மாவட்டங்களைக்கடந்து, நூற்றிற்கும் மேற்பட்ட நகரசபைகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி எமது கோரிக்கைகள்அடங்கிய மனுக்களை கையளித்து,

மேலும்

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2021

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்

மேலும்

12ம் நாளாக (13/09/2021) 3ம் தலைமுறை முறையின் பங்களிப்போடு ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனித நேய ஈருறுளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வலியுறுத்தியும் தமீழமே நிரந்தர தீர்வாகும் என்பதனை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் இருந்து 5 நாடுகளை ஊடறுத்து பிரான்சில் மனித நேய ஈருறுளிப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

மேலும்

இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு -பிரான்சு

கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக அறிவிக்கப்படாதவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் அனைத்து நாடுகளில் இடம்பெற்ற அதேவேளை பிரான்சிலும்

மேலும்

10ம் நாளாக 11/09/2021 தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயணம் யேர்மனி நாட்டினை கடந்து பிரான்சு நாட்டின் ஊடாக பயணித்துக்கொண்டு இருக்கின்றது. (795Km)

12 வருட காலமாக சர்வதேசத்தின் மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசு தான் மேற்கொண்ட தமிழின அழிப்பில் இருந்து  தன்னை பாதுகாத்து நியாயப் படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் தமது வாழிட நாடுகளில் தொடர் அறவழிப்போராட்டங்களை அயராது தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி நடத்திக்கொண்டு கொண்டு இருக்கின்றார்கள்.

மேலும்

முல்லை பால் உற்பத்திகள்|Milk Production|தடைகள் தாண்டி வெல்லத் துடிக்கும் நம்மவர்

முல்லைத்தீவில் “முல்லை” என்னும் பால் உற்பத்தி நிறுவனம் ஒன்டு இயங்கிவருகின்றது.தரமான பசுப்பால் பைக்கட் மற்றும் பசுப்பாலில இருந்து தயாரிக்கிற தயிர், நெய், பன்னீர், யோகட், பால் யூஸ், யோகட் பால், பால் ; ரொபி, சொக்கலேட்போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றார்கள். பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யக் கூடிய அளவில அதிகமான பாலை உற்பத்தி செய்கின்றார்கள்.

மேலும்

120mm மோட்டரை கப்பலில் பயன்படுத்தி கடற்படையினருக்கு சவாலாக அமைந்த தாக்குதல்

உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில் 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல் (1500NM ) மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில்

மேலும்

ஜெனிவாவை அண்மித்தது தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நீதிக்கான பயணம். பத்தாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் ,

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 10/09/2021 வெள்ளிக்கிழமை காலை Doucier நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி Villards-d’Héria, Lavancia-Epercy, Oyonnax, Échallon, Valserhône , Eloise, Dingy-en-Vuache, Viry, ஆகிய நகரசபைகளில் முக்கிய சந்திப்பு நடைபெற்று எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. Viry நகரசபையுடன் பத்தாவது நாள் நிறைவடைந்தது.

மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை, வவுனியாவில் புத்திர சோகத்தோடு தமிழ் இனத்தை விட்டுப் பிரிந்தார்!

வவுனியா மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை (பிறப்பு: 1948.12.04) அவர்கள், தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே புத்திர சோகத்தோடு 2021.09.10 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் எய்தினார்.

மேலும்