புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை – -கஜேந்திரகுமார் எம்பி

0 0
Read Time:1 Minute, 3 Second

13-09-2021 திகதி ஆரம்பமாகியுள்ள ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பேசப்படும் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை விளக்கும் ஊடக மாநாடு இன்று ZOOM  செயலி ஊடாக இடம்பெற்றது.

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடக மாநாட்டில் கூறிய கருத்துக்கள் இந்த இணைப்பில் உள்ளது. 
கொழும்பு இராணி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற மேற்படி ஊடக சந்திப்பில் கட்சியின் பிரசார செயலாளரும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி காண்டீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

நன்றி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment