இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை வேண்டும் வரதராஐன் பார்த்திபன்

0 0
Read Time:43 Second

இலங்கையில் நடைபெற்ற  இனப்படுகொலை  தொடர்பான விடையத்தை  எதிர்வரும் ஜ.நா  கூட்டத்தொடரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை வேண்டும்

என்ற தீர்மானத்தை  நேற்றைய தினம்  யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சபை கூட்டத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஐன் பார்த்திபன் அவர்களினால்  முன்மொழியப்பட்டு  விசேட தீர்மானமாக ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment