தமிழர் விடுதலைப் போராட்டம் அறவழியிலும், பின்னர் ஆயுதவழியிலும் பெருநீட்சி கண்டு, தமிழீழ நிழலரசு உருவானது. உலகப் பந்தில் வெளி – உள் அரசியல் நகர்வுகளில் உலக நாடுகளின் மூலோபாயங்கள் தமது நலனை அடிப்படையாக்கிக்கொண்டு, பழிவாங்கல் உட்பட இணைந்து சிறுநிலப்பரப்பில் சொற்களால் எடுத்துரைக்கமுடியாத பேரிடராக வன்கொலைகள் நடந்தேறி ஈழத்தமிழர் ஆயுதப் போராட்டம் மே 18ல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
மேலும்