இலங்கை இராணுவத்தின் பாரிய இராணுவமுகாம் அமைக்கும் முயற்சியை தாக்குதல் நடாத்தி விரட்டிய விடுதலைப்புலிகளின் தாக்குதலணிகள்.

1991.04ம் மாதம் பிற்பகுதியில் மன்னார் மாவட்டம் தள்ளாடி இராணுவமுகாமை பாதுகாப்பதற்காகவும் விடுதலைப்புலிகளின் கடல் விநியோக நடவடிக்கைளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஏற்கனவே இருந்த நறுவிலிக்குள மாதிரி இலங்கை இராணுவ முகாமைஒரு பாரிய இராணுவமுகாமாக அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தொகுதி படையினர் கால்நடையாக ரோந்து நடவடிக்கைகளை நானாட்டான் முகாமிலிருந்து நறுவிலிக்குளமாதிரிமுகாமை நோக்கி மேற்கொண்டனர்.

மேலும்