புற்றுநோயை குணப்படுத்துவதற்கு புதிய வகை மருந்து ஒன்றை கண்டு பிடித்துள்ளார் ஒர் ஈழத்தமிழன். Dr கோகுலரமணன்

Osteosarcoma என்று அழைக்கப்படும் எலும்பில் வரும் புற்றுநோயில், புற்று நோயை உருவாக்கும் காலங்களில் Chemotherapy சிகிச்சை முறையால் அழிக்கப் படமுடியாத கலங்களை அழிப்பதற்கான புதிய மருந்தை Dr கோகுலரமணன் சுந்தரலிங்கம் கண்டு பிடித்து உள்ளார். அந்த ஆராட்சிக்கான அங்கீகாரம் University of Leicester ஆல் வழங்கப்பட்டு இருந்தது. இது ஒரு புதிய வகை மருந்து மிகவும் வீரியமாக Osteosarcoma கலங்களைக் கொல்லக் கூடியது.

மேலும்

முன்னேறிப்பாய்ச்சலும் புலிப்பாய்ச்சலும் இது ஒருபகுதிக்கான பதிவு.

மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராகஇருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார்.

மேலும்