பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும். செல்வராசா கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் இன்று 22-6-2021 பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் 25 வருடங்காளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்.

மேலும்