பிரான்சு திறான்சி நகரில் இடம்பெற்ற மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!

பாரிசின் புறநகரப் பகுதியான திறான்சி 93 பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று 15.05.2021 (சனிக்கிழமை) மே 18 கவனயீர்ப்பும், வணக்க நிகழ்வும் நடைபெற்றன.

மேலும்

இறுதி வரை உயிர் காத்த உப்புக் கஞ்சி

மே 18 மௌனிக்கப்பட்ட எம் விடுதலைப் போராட்டம் இறுதி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நாட்களில், எம் தேசம் மீது இலங்கை அரசு செய்திருந்த பொருளாதார, மருத்துவத் தடைகள் வலுப்பெற்றன. நிவாரணப் பொருட்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் நான் நினைக்கிறேன் உடையார்கட்டு என்று. அதற்குப் பின்பான காலங்கள் இன்னும் மோசமடைந்தது. இவ்வாறான தடைகளை எதிர் கொள்ள முடியாது ஏற்பட இருந்த பட்டினிச் சாவை முறியடித்து எம் மக்களை உயிர்காக்கும் செயற்பாட்டைச் செய்ய வேண்டும் என்ற நிலை எழுந்தது.

மேலும்

பிரிகேடியர் சசிக்குமார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவை அடைந்தார்.

மேலும்