ஒரு கைதியின் நாட்குறிப்பிலிருந்து ஈழநாதம் 08.04.1990

எங்கள் நாட்டிலும் முன்னர் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு காந்தி என்றுதான் பெயர் வைத்தனர் ஆனால் இப்போது திலீபன் என்றுதானே பெயர் வைக்கிறார்கள்.காந்தியின் பிறந்ததினத்தன்று யாழ்பாணத்திலுள்ள காந்தி சிலைக்கு ஒரு பொதுமகன்கூட மாலை போடவில்லை. கடைசியாக நான் தான் மாலை போட்டேன் நன்றியற்ற மக்கள்-மேஜர் ஜெனரல் சர்தேஷ் பாண்டே

மேலும்