முன்னாள் நிதர்சனப் பொறுப்பாளராகப் பணியாற்றிய படப்பிடிப்பாளர் பரதன் அவர்கள் காலமானார்.

0 0
Read Time:1 Minute, 7 Second

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதர்சனப் தொலைக்காட்சி பொறுப்பாளராகவும் இருந்த படப்பிடிப்பாளர் பரதன்( இராசநாயகம் பரதன் ) அவர்கள் சற்றுமுன் லண்டனில் இன்று மார்ச் 18இல் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களை தமிழ் மக்களின் அவலங்களை வரலாற்று ரீதியாக இன்று வரை நாம் பார்க்கும் வகையில் அன்றே அந்தப் பணியை ஆரம்பித்தவர். பெரும் சவால்கள் நிறைந்த காலங்களில் மிக கடுமையாக பணியாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர். தற்போது லண்டனில் இருந்து மூன்றாம் கண் என்ற நிறுவனத்தை நடாத்தி பல பதிவுகளை செய்து வருபவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment