இன்றுடன் 7ம் நாளை எட்டியுள்ளது. மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்

நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து. பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மிகவும் உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம் இன்றுடன் 7ம் நாளை எட்டியுள்ளது.

மேலும்