இந்தியாவிற்கான கடல் விநியோகத் தடைகளை தகர்த்த பெண் கடற்கரும்புலிகள்.

யாழ்குடாவிலிருந்து இடம்பெயர்ந்து பூநகரி பள்ளிக்குடாப்பகுதியில் மீள்குடியமர்ந்து கடற்தொழிலில் ஈடுபட்டமீனவர்கள் மீது தொடர்ச்சியாகக் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடாத்திவந்தனர்.அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளின் இந்தியாவுக்கான கடல்விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பாரிய அச்சுறுத்தலாகவுமிருந்தனர்.

மேலும்

கப்டன் கந்தையா (அபிமன்யு)

1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் .

மேலும்

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,

மேலும்

8ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

“காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை”-தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

மேலும்