பிரித்தானியப் பாராளுமன்றம் முன்பாக முழங்காலில் இருந்து உலகத்திடம் நீதி வேண்டி சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தை 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கினார் அம்பிகை செல்வக்குமார் அவர்கள்.

12 ஆண்டுகளாக இந்த உலக ஏகாதிபத்தியம் தமிழினத்தின் இனப் படுகொலைகளுக்கு எதிரான எந்தவொரு பாதுகாப்பு பொறிமுறைகளையும் இதுவரையும் ஏற்படுத்தாத நிலையில் தமிழினம் தொடர்ந்தும் சனநாயக வழியில் போராடி வருகிறது.

மேலும்

பிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.

பிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார். இன்று 27ந் திகதி மதியம் 13,00 மணிக்கு பிரித்தானியாவில் தமிழ் மக்களுடன் தொடங்கினார்.

மேலும்

பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்ததுள்ள அம்பிகை உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் #Hunger4truth_justice எனும் ஹேஸ்டாக்கை பயன்படுத்தி நீதிக்கான போராட்டத்தில் இணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும்

6ம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழீழ மண் மீட்க அறவழிப்போராட்டம் பல வழிமுறைகளில் தொடர்கின்றன. அந்தவகையிலே சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 6ம் நாளாக ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளிகள் முருகதாசன்,செந்தில் குமரன் திடல்) உணவுத்தவிர்ப்பு போராட்டம் Geneva, Switzerland காவற்துறையின் ஒத்துளைப்புடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. .

மேலும்

சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அம்பிகை செல்வகுமார் இன்று 27ந் திகதி மதியம் 12 மணிக்கு பிரித்தானியாவில் ஆரம்பிக்கவுள்ளார்.

சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி இன்று 27ந் திகதி மதியம் 12 மணிக்கு பிரித்தானியாவில் ஆரம்பிக்கவுள்ளார்.

மேலும்