மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தடை உத்தரவு!

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான பேரணியில் பங்கு பற்ற சாணக்கியன்MP க்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிமன்று தடை,ஜெனிவாவில் அரசுக்கு எதிராக சுமத்தபட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றசாட்டை உறுதிப்படுத்தும் நோக்குடன் பேரணி இடம் பெறுவதாக பொலிஸார் மன்றுக்கு தெரிவிப்பு.

மேலும்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை அகிம்சைப் போராட்டம்- வட மாகாண ஆலோசனைக்கூட்டம்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை அகிம்சைப் போராட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் ஒன்று சிவில் அமைப்புக்கள், மாநகரமுதல்வர் மற்றும் ஒன்றிணைந்த தமிழ் தேசியக்கட்சிப்பிரதிநிதிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இன்று முற்பகல் இடம்பெற்றது.

மேலும்