யேர்மன் தலைநகரில்“நீதியின் எழுச்சி”மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை யேர்மன் அரசு வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கையோடும்சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்  என்ற பரிந்துரைக்கு வலுச்சேர்க்கவும்  யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்Auswärtiges Amt Werderscher Markt 110117 Berlin04.02.2021வியாழக்கிழமை மதியம் 12 மணி 

மேலும்