நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகரை விளக்கமறியலில்

வவுனியா வடக்கு – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசகரை 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் நேற்று (22.01.2021) உத்தரவிட்டுள்ளது.

மேலும்