இறுதி வணக்கம் – சபேசன் அண்ணா

எமது விடுதலைப் போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தமிழீழ அரசியல் பிரிவின்  நேரடி வழிப்படுத்தலுடன் பல ஆக்கபூர்வமான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி எமது போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராகவும் தேசிய தலைவரின் பாசத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர்.

மேலும்