சுவிற்சர்லாந்தில் தமிழ்மனை திறப்பு விழா

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினதும் அதன் துணை அமைப்புகளினதும் செயற்பாட்டுக்காகக் கொள்வனவு செய்யப்பெற்ற தமிழ்மனை திறப்புவிழா 15.01.2024 ஆம் நாள் திங்கட்கிழமை தைத்திருநாள் அன்று மாபெரும் வரலாற்றுப் பணியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு சிவஞானம் ஸ்ரீதரன் அமோக வெற்றி

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேலும்

வங்கக் கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க இளையோர், பெண்கள் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024

வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட இளையோர் மற்றும் பெண்களுக்கான உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 14.01.2024 ஞாயிறு அன்று Bern Langnau நகரில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள்

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

வங்கக் கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட வளர்ந்தோர் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்மாதம் ஆறாம் திகதி Aargo Seon நகரில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

மேஜர் சோதியா அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள்

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த.

மேலும்

கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகமும் புதிய படகுப் பரிணாமமும்

விடுதலைப் போராட்டத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடற்புலிகளின் நீண்ட கடலனுபவம் கொண்ட போராளிகள் தேசியத் தலைவர் அவர்களுக்கு கொடுத்த தரவுகளின் அடிப்படையில் ஒரே தடவையில் பெருமளவான எரிபொருளை ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டு வருவதற்கானதும் ,

மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் நினைவேந்தல்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 21.01.2024 ஞாயிறு 15.00 மணிக்கு திரான்சி நகரில் இடம்பெறவுள்ளது.

மேலும்