சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2024!

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ஆறாவது தடவையாக 24.02.2024 சனி அன்று சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்

பட்டப்பகலில் 28.02.1992 அன்று ஆழ்கடலில் கடற்படையின் கடற்படைக்கலத்தை வழிமறித்து தாக்கிய கடற்புலிகள்.

யாழ்மாவட்டம் வெற்றிலைக்கேணியில் நிலைகொணடிருந்த படையினருக்குத் பாதுகாப்பு வழங்குவதற்காக என்கிறபோர்வையில் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து வெற்றிலைக்கேணிக்குமான இடைப்பட்ட பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையின் கரையோர ரோந்துக்கலமான சவட்டன் ஈடுபட்டுககொண்டிருந்தது.

மேலும்

கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் ஒரு பார்வை

பூநகரி கேரதீவுப்பகுதி மற்றும் அதனை அண்டியுள்ளபகுதியிலிருந்து கடற்தொழில் ஈடுபட்ட மக்கள்மீது கிளாலிக் கடற்படைத்தளத்திலிருந்து வந்த கடற்படையினர் தொடற்சியான தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மேலும்

வீரவேங்கை சிந்து அவா்களின் 50 ஆவது பிறந்த தின நினைவலைகள்

வீரவேங்கை சிந்து (சரவணபவன் ரகுநாதன்)உடுவில் சுன்னாகம். பிறந்த திகதி – 11.07.1974வீரமரணம் – 25.02.1991. 50 ஆவது பிறந்த தின நினைவலைகள்.

மேலும்

கடற்கரும்புலி மேஜர் விடுதலை, அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள்

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி / பூங்கதிர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

லெப் கேணல் பொண்ணம்மான்

லெப் கேணல் பொண்ணம்மான்,கப்டன் வாசு,மேஜர் கேடில்ஸ், நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மேலும்

லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் வணக்க நிகழ்வு!

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவெழுச்சி

மேலும்

‘தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்” காசிப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளரும், தமிழீழ விடுதலைக்கான அவசரகால வேலைத்திட்டங்களின் போதும் தனது அயராத உழைப்பினையும், பங்களிப்பினையும் வழங்கியவருமான வோ மாநிலச் செயற்பாட்டாளர் காசிப்பிள்ளை கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வானது 05.02.2024 திங்கள் அன்று நடைபெற்றது.

மேலும்

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் – சுவிஸ்

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.

மேலும்