பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த இசைவேள்வி 2024 போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 10 ஆவது ஆண்டாக நடாத்திய இசைவேள்வி 2024 கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள்

மேலும்

பிரான்சில் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2024

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளிடையிலான தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2024 சிறப்பாக இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மேலும்

பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான இசைவேள்வி-2024 கர்நாடக‌ சங்கீத இசைத்திறன் போட்டிகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி-2024 கர்நாடக‌ சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த (15.06.2024) சனிக்கிழமை பொண்டிப் பகுதியில் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்றன.

மேலும்

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரிக்கு நிரந்தர பீடாதிபதியை நியமிக்க வேண்டும் – கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து!

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில் மாணவர்கள் மிக மோசமாக உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக நிரந்தர பீடாதிபதி ஒருவரை நியமிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற இரண்டாவது தமிழ்க்கலை மதிப்பளிப்பு விழா!

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் மூன்று ஆசிரியர்கள் ‘’கலைச்சுடர்’’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

மேலும்

விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்கள் “தமிழின விடுதலைப் பற்றாளர்”என மதிப்பளிப்பு!

கடந்த 05.06.2024 புதன்கிழமை பிரான்சில் சாவடைந்த பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆரம்பகால உறுப்பினரும், மூத்த தேசிய செயற்பாட்டாளருமாகிய விஜயகுமார் சண்முகலிங்கம் அவர்களுக்கு “தமிழின விடுதலைப் பற்றாளர்”

மேலும்

பிரான்சில் இருந்து பெல்சியம் பேரணியில் கலந்துகொள்ள பேருந்து ஏற்பாடு!

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழுக தமிழா” ஒன்று கூடல் எதிர்வரும் 24.06.2024 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ளது.

மேலும்

பிரான்சில் இரண்டாவது தடவை ஆற்றுகைத் தரம் நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் (International Institute of Tamil Arts), பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாக நடாத்தும் மதிப்பளிப்பு நிகழ்வு எதிர்வரும் (16.06.2024) ஞாயிற்றுக்கிழமை பி.ப.13.00 மணிக்கு Espace Associatif Des Doucettes 10 Rue Tiers Pot 95140 Garges Les Gonesse என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும்