ஓவியப்போட்டி 2023

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி , 21.05.2023 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் நடைபெற்றது. 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 5 முதல் 19 வயதுப்பிரிவுகளினைச் சேர்ந்த 914 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். கடந்த ஆண்டு பங்குபற்றியவர்களைவிட இவ்வாண்டு 198 மாணவர்கள் கூடுதலாகக் கலந்துகொண்டனர்.

மேலும்

கேணல். ரமணன் அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006

மேலும்

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

மேலும்

லெப். கேணல் ராதா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

யாழ். மாவட்ட கட்டுவன் பகுதியில் 20.05.1987 அன்று சிறிலங்கப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் ராதா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

மேலும்

எங்கள் எல்லைகள் வரைந்துகாட்டிய ஊன்றுகோல்… லீமா!

எதிரிக்குச் சிம்ம சொப்பனமாய் நின்றுவீர வித்தைகள் காட்டியவீரபாண்டிய கட்டப் பொம்மனுக்கு ஒரு ‘வெள்ளையத்தேவன்’ போல்,

மேலும்

பிரான்சு கிளிச்சி நகரில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சு கிளிச்சி நகரில் நேற்று 18.05.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் நினைவாக புதிய இடத்துக்கு இடம்மாற்றப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் இடம்பெற்றது.

மேலும்

பிரான்சில் பேரெழுச்சியடைந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும்!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2023) வியாழக்கிழமை பேரெழுச்சி கொண்டது.

மேலும்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 14வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.

18/05/2023 வியாழக்கிழமை பிற்பகல்14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட
தமிழின அழிப்பு நினைவு நாள் 2023!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது இம்முறை 17.05.202 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன்; நினைவுகூரப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்

நியூசிலாந்தில் தமிழின அழிப்புநாள்

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புநாள் மே 18 இன் 14 ஆம் ஆண்டின் நினைவு நிகழ்வுகள் மிகவும் உணர்வு எழுச்ச்சியுடன் நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் பங்குபற்றி இருந்தனர்.

மேலும்