0
0
Read Time:54 Second
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புநாள் மே 18 இன் 14 ஆம் ஆண்டின் நினைவு நிகழ்வுகள் மிகவும் உணர்வு எழுச்ச்சியுடன் நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் பங்குபற்றி இருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுகளைத் தாங்கும் முகமாகவும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் முகமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது நிகழ்வுகள் அனைத்தும் உணர்வு எழுச்ச்சியுடன் உரிய முறையில் நடைபெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.