வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக அழிப்பு!

வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளதுடன் சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

மேலும்

மார்ச் 26.03.2007. வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும்.

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படை பலத்தில் தரைப்படை கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால தமிழீழ தனியரசின் மூன்றாவது படையணியாக “வான்படை” என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள். இந்நாளின் (26.03.2007) அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான வான் தாக்குதலை நிகழ்தினர்.

மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்..
நாட்டியமயில் -2021,2023, நெருப்பின் சலங்கை – 2023

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01, 02, 05, 06, 07, 08, 09, 10 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள நாட்டியமயில், நெருப்பின் சலங்கை – 2023 நிகழ்விற்குஅனைவரையும் அழைக்கும் முகமாக உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாகவும் பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் உறவினர்களிற்கும் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும்