மகளிர் தினம் கொண்டாடாதவள்

காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமலே எழுந்துவீடு பெருக்கிநீர் தெளித்துக்கோலமிட்டுபாத்திரம் விளக்கிவீட்டில் அனைவருக்கும்காபி போட்டுக் கொடுத்துகாலை உணவைத் தயாரித்துமீண்டும் பாத்திரம் விளக்கிகல்லூரிக்குச் செல்லும் மகனுக்கும்பள்ளிக்குச் செல்லும் மகளுக்கும்டிபன் பாக்ஸ் கட்டி மறக்காமல் கொடுத்துனுப்பி எல்லோரும் புறப்பட்டதும் வியர்வை வழிய மின்விசிறியின் கீழ் அமரும்போது ஞாபகம் வரும்துணி ஊற வைக்கலாமே என்று.

மேலும்