0
0
Read Time:32 Second
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாடு