வலிசுமந்த நினைவுகள்.

17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம்.

மேலும்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 செவ்ரோன் மாநகரம்- பிரான்சு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 பிரான்சில் நேற்றுக் காலை 10.00மணிக்கு செவ்ரோன் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலும்

மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் பிரான்சு

பிரான்சில் நேற்று 18.05.2022 காலை 11.00 மணிக்கு கிளிச்சி நகரில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெற்றது.

மேலும்

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

மேலும்

பிரான்சில் பேரெழுச்சி கொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் பேரணி!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2022) புதன்கிழமை கடும் வெய்யிலுக்கு மத்தியில் பேரெழுச்சி கொண்டது.

மேலும்

சுவிற்சர்லாந்து பேர்னில் பல்சமயப் பேராளர் மாநாடு

சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தால் பன்னாட்டு பல்சமய அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இரு நாட்கள் பல்சமயப் பேராளர் மாநாடு 19.05.22 – 20. 05.22 வரை நடைபெற்று வருகின்றது.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2022!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளானது 18.05.2022 புதன் அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Waisenhausplatz திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்

மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத நாள்……18.05.2009

13வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது .

மேலும்

சுவிஸ் தொலைக்காட்சியில் யேர்மன் தமிழ் இலக்கியவாதியின் சிறப்புச் செவ்வி

திரு. செந்தூரன் வரதராஜா ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட யேர்மன் எழுத்தாளர் ஆவார். இவர் தத்துவம், இறையியல் மற்றும் பண்பாட்டு விஞ்ஞானத்தினை யேர்மன் பிலிப்ஸ் மக்டெபூர்க் பல்கலைக்கழகத்திலும், பெர்லின் கொம்பொல்ட் பல்கலைக்கழகத்திலும் இலண்டன் கிங்கஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.   

மேலும்

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனி.15.05.2022

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த நடைபவனியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

மேலும்