பிரான்சில் இருந்து பெல்சியம் ஒன்றுகூடல் நோக்கிய பேருந்து ஏற்பாடு!

பிரான்சில் இருந்து பெல்சியம் ஒன்றுகூடல் நோக்கிய பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – 2022 சுவிஸ்

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022 -சுவிஸ்

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும்

கரும்புலிகள் நாள் 2022 – 05.07.2022 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

தென்னிலங்கை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் 29.05.2022 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து.

மேலும்

தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடம் துப்பரவாக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரடியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடம் நேற்று மாலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் துப்பரவு செய்யப்பட்டது.

மேலும்

கேணல். ரமணன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006

மேலும்

இலங்கை மத்திய வங்கி ஆளுனரின் கையறு நிலை…

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்று நிறுவனமான ‘பிரசன்னா’ அண்மையில் முடக்கப்பட்டது.மக்களுக்கு இந்த நடவடிக்கையின் உள்நோக்கம் புரியவில்லை.இதன் மறுவிளைவாக உண்டியல் வியாபாரம் களைகட்டியது.

மேலும்

கொடிகாமம் துயிலும் இல்ல காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

தனியாருக்குச் சொந்தமான 10.5 பரப்புக்காணியில் அமைந்திருந்த கொடிகாமம் துயிலும் இல்லம், 2009இன் பின்னர் இடித்து அழிக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரின் படைமுகாமாக மாற்றப்பட்டிருந்தது. 

மேலும்