தமிழீழத் தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வும் !

 தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு  பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 15. 00 மணிக்கு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பால், மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

மேலும்

தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட நாள்

தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம்.

மேலும்

தடம் புரளும் அரசியல்வாதிகள்

தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகள் 74 ஆண்டு காலமாக தவறான அரசியலை நடத்தி முடித்தது போதும். இனி ஆவது தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அதன்படி முடிவுகளை எடுங்கள்.

மேலும்