வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரின் போது 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.
மேலும்Day: March 19, 2022
மகிந்தவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் – 19.03.2022
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும்கந்தரோடையில் புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது!
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கந்தரோடையில் புதிதாக அமைக்கப்படவிருந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் தனது திட்டத்தை மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிட்டு திரும்பியுள்ளார்.
மேலும்