சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது ஆண்டு நினைவில் தமிழீழ மாணவர் எழுச்சி நாளானது 06.06.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்ட சமவேளையில் கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள இடர்சூழலினால் இணையவழி ரீதியிலாகவும் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டது. இணையவாயிலாக கலந்து கொண்ட இளையோர்களினால் காணிக்கை நிகழ்வுகளும் வழங்கப்பட்டன.

மேலும்

மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பாதர் சந்திரா அவர்களின் 33 வது ஆண்டு நினைவு நாள்

ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப்பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. முப்பது வருடகாலவிடுதலைப் போராட்டத்தில் தன்னலம் கருதாது மக்கள்நலத்தில் செயல்பட்ட பல மகத்தான மனிதர்களை நாம்இழந்திருக்கின்றோம், இவர்களை இன்று நினைத்துப்பார்க்குமளவுக்கு இவர்களைப் போன்றவர்கள் இன்றுஇல்லாத நிலையே காரணமாகின்றன.

மேலும்