போரியல் பார்வையில் வரலாற்று நிகழ்வுகள் – 1

இலங்கையிலேயே பிறந்து வளர்ந்த ,நன்கு படித்த தமிழர்களே ‘என்னதான் இருந்தாலும் 1987 இல் இந்தியா, தமிழ் மக்கள் மீது இரக்கம் கொண்டு உணவு பொதிகளை விமானம் மூலம் போட்டது தானே ‘ என நெகிழ்ச்சியுடன் பலதடவை என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மேலும்

12ம் நாளாக (19.02.2021) தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி08.02.2021 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் முன் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது. இன்று (19/02/2021)Holstein Basel, Switzerland மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக இன்று solothurn நகரினூடாக Bern மாநகரை வந்தடையவுள்ளது.

மேலும்