வடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா?

மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொறோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.கொறோனோ பாதிப்பு ஏற்படும் என்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதி எழுந்துள்ளது.

மேலும்

18. 10. 2020 நள்ளிரவுமுதல் சுவிசில் நடைமுறைக்குவரும் மகுடநுண்ணுயிரித் தடுப்பு நடவடிக்கைகள்

சுவிசின்நடுவனரசும் மாநில அரசுகளும் கடந்த வியாழக்கிழமை 15ம் திகதி இணைந்துநோய்த்தடுப்பு செயற்பாடுகள் தொடர்பாக பேசியிருந்தனர்.

மேலும்

‘இனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

ஊடக அறிக்கை(14.10.2020, புதன் கிழமை)‘பலம் தான் உலக ஒழுங்கை நிச்சயம் செய்யும்’ எனும் வல்லரசுகளின் நீதிக்காலத்திலும் கூட, உலகில் தனித்த தேசமாக விடுதலையைப் பெற்றுவிட போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களின் கொள்கைப் பற்றுறுதியைப் போலவே,

மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2020

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான துண்டுப்பிரசுரம்  வெளியிடப்பெற்றுள்ளது.

மேலும்

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப்.மாலதி அவர்களின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 33 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும் , தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள்  நிகழ்வும்Struer நகரில் 10.10. 20அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற்; களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற்;களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவேந்தலும்; சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 10.10.2020 சனி அன்று நினைவுகூரப்பட்டது.

மேலும்

2ம் லெப். மாலதி

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

மேலும்

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வைப் பெற்றுத்தர வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும். பாராளுமன்றில் கஜேந்திரகுமார்

13வது திருத்தம் அரசியல் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியல்ல என்றும், தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்துள்ளார். “தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்திய – இலங்கை உடன்படிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.தமிழ் மக்களை, ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளப்படாதது இந்த உடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாகும். தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்கப்பட்டதால், தமிழ் மக்களின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் கடப்பாடு உள்ளது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை என்பதால், நாம்…

மேலும்