யாழ் பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றது

0 0
Read Time:1 Minute, 23 Second

யாழ் பொலிஸார் யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டது


கொரோணா இரண்டாம்  அலை ஆரம்பமாகியுள்ள நிலையில் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இருவரில் ஒருவருக்கு மினுவாங்கொடை பகுதியில் இருந்து வந்தவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையின் போது COVID 19 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை  இன்றைய தினம் இடம்பெற்றது. சுகாதார தரப்பினருடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் மாநகர சபையினர் இணைந்து இந்த கிருமி நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment