மரணித்த தந்தைக்கு வவுனியாவில் அஞ்சலி

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள்ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1200 நாட்களிற்கும் மேலாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மதியம் 11.30மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.  

மேலும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர்.

மேலும்

மேஜர் பாரதி அவர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் .

(விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றிய மேஜர் பாரதி 07.06.1992ம் ஆண்டு சிறு நாவல் குளத்தில் சிங்களப் படையுடன்நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.)

மேலும்