Read Time:1 Minute, 9 Second
சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழினவழிப்பான “கறுப்பு யூலை” 40 வது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் “கறுப்பு யூலை 40வது ஆண்டு நினைவாக மரம் நடும் நிழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வு நடைபெறுகின்றது .
உலகப்பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வு குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தமையால் அனைவரும் எங்களுடை அழைப்பை ஏற்று இவ் வரலாற்று நிகழ்வில் தாங்களும் கலந்து சிறப்பிற்குமாறு உரிமையோடு அழைக்கின்றோம்.
காலம்:18/07/2023
நேரம்:18h30
இடம்: Parc de la mare à la veuve
Rue de Metz, 93140 Bondy
இங்கனம்.
நிகழ்வு ஏற்பாட்குக்குழு
07 51 52 34 17
