ஆசிர்வாதம் சவிரிப்பிள்ளை அவர்களுக்கு இறுதிவணக்கம்

0 0
Read Time:58 Second

ஆசிர்வாதம் சவிரிபிள்ளை

(கவிஞர் மாரீசன்)

(மாரீசன் கூடல் யாழ் மாவட்டம்)

21.03.1932 – 23.03.2023

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெருக்கடியான காலங்களில் இருந்து எழுத்தாளர், பேச்சாளர், ஆசிரியர் என தனது பன்முக ஆளுமையூடாக போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் தமிழ் மக்களின் குமுகாய வாழ்வியலை வளப்படுத்துவதற்குமெனத் தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்ட சவிரிப்பிள்ளை அவர்கள் 23.03.2023 அன்று சாவடைந்துள்ளார் இவருக்கு எமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment