0
0
Read Time:55 Second
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்.
14ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்..!
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க உணர்வுடனும், உறுதியுடனும் அணிதிரண்டு வருமாறு சுவிஸ் வாழ் தமிழ் மக்களை அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
நன்றி,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு