Read Time:52 Second
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01, 02, 05, 06, 07, 08, 09, 10 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள நாட்டியமயில், நெருப்பின் சலங்கை – 2023 நிகழ்விற்கு
அனைவரையும் அழைக்கும் முகமாக உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாகவும் பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் உறவினர்களிற்கும் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்