வவுனியா வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் உறவுகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

0 0
Read Time:54 Second

வலிந்துகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியைக் கோரி பல வருடங்களாக போராடிவரும் வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிற்கும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் இன்று (08.03.2022) சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க நிர்வாகிகள், உறவுகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டிபன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment