பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல் கடந்த 16 .05.2026 சனிக்கிழமை பிற்பகல்.இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரான்சி நகரபிதா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தியதுடன் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும்Day: May 18, 2026
மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத நாள்……18.05.2009
17வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது .
மேலும்முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு:நியூசிலாந்தில்
18.05.2026 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்குநியூசிலாந்தின் Auckland நகரில் அமைந்துள்ளNo:202, Hillsborough Rd, Hillsborough 1042 இல்முள்ளிவாய்க்கால் தமிழின நினைவேந்தல் நிகழ்வுமிகுந்த உணர்வுபூர்வமாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றது.
மேலும்