வீரவணக்க நிகழ்வு 🪔💐- 02.05.2026.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வரும் 02.05.2026, சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவை – சுவிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவையில் பேரெழுச்சி கொள்வோம் வாரீர்.மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்..10.05.2026; ஞாயிறு பிற்பகல் 14:00 மணிMarkthalle Burgdorf, Sägegasse 40, 3400 Burgdorf BE

மேலும்