தமிழீழத்தில் போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும் உன்னதமானது. அங்கே சாதி, மதங்களுக்கு இடமே கிடையாது. எல்லோரையும் உறவு முறை வைத்துத்தான் அழைப்பார்கள். தாய் வயது ஒத்தவர்களை ‘அம்மா’ என்று அழைப்பார்கள். அதேபோல், ‘அப்பா,’ ‘தங்கச்சி,’ ‘அண்ணா,’ ‘ஐயா,’ ‘பாட்டி’ என்று அனைவரையும் சொந்தம் கொண்டாடுவார்கள்.
மேலும்