லெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அண்ணா அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்