பிரான்சு தேசத்தில் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு.! .பிரான்சு நாட்டின் முள்கவுஸ் என்னும் பிரதேசத்தில் தமிழீழ தேசவிடுதலைக்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திய செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் கடந்த 19.01.2025 சாவடைந்திருந்தார். அவரின் இறுதி வணக்க நிகழ்வு 29.01.2025 புதன்கிழமை முல்கவுசு நகரத்தில் நடைபெற்றது.
மேலும்