சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற “தமிழ் இளையோர் அமைப்பின் 20 வது ஆண்டு விழா”

தாயகத்திலும் புலத்திலும் இயங்கிய மாணவர் அமைப்பு, தூரநோக்கு பார்வையின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் “தமிழ் இளையோர் அமைப்பு” என மாற்றப்பட்டு, பல புலம்பெயர் நாடுகளில் தனது செயற்பாட்டை ஆரம்பித்தது.

மேலும்