லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மேலும்

“சிதறல்கள் – 100 கவிதைகள்” நூல் 2வது பதிப்பு வெளியீடு

ஈழத்து எழுத்தாளர் உரும்பையூர் து. திலக் அவர்களின் “சிதறல்கள் – 100 கவிதைகள்” நூல் 2வது பதிப்பு வெளியீட்டு விழா கடந்த 27.10.2024 சுவிஸ் நாட்டின் பேர்ன் மாநிலத்தில் தமிழர் களறி மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும்