பிரான்சு சுவசி லு றுவா நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌!

பிரான்சு சுவசி லு றுவா நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுவசி லு றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.

மேலும்

பிரான்சு திரான்சி நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 15 ஆம்‌‌‌ ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சு திரான்சி நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் திரான்சி பிராங்கோ

மேலும்

பிரான்சு இவ்றி சூர் சென் பிரதேசத்தில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌!

பிரான்சு இவ்றி சூர் சென் பிரதேசத்தில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் 14.05.2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 17.30 மணிமுதல் 18.30 மணிவரை இடம்பெற்றது.

மேலும்

பிரான்சு வில்நெவ் நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌!

பிரான்சு வில்நெவ் நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு‌ பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

மேலும்

தமிழீழ மக்களாகிய நாம் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று சர்வதேசத்திடம் நீதிகேட்போம்!

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:-

மேலும்