மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தில் நினைவு கூரப்பட்ட நடுகல் வழிபாடு

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் வகையில் 21.11.2023 செவ்வாய் 17:45 – 18.15 மணிவரை சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப்பெற்றுள்ள மாவீரர் நினைவுக்கல்லுக்கான நடுகல் வழிபாடு உணர்வோடு நடைபெற்றது.

மேலும்