நடைப்பிணமாய் மருத்துவமனையை விட்டு நடந்தோம்…

நாங்கள் பங்கருக்க இருந்ததால் தப்பினாங்கள்,  நீங்கள் போய் கொஞ்சத்தில ஆமி வந்திட்டான். வரேக்க சுட்டுக்கொண்டுதான் வந்தவன், அதிலை நிறையபேர் செத்திட்டுதுகள், எஞ்சியிருந்த பெண்களையும் கொடுமைப்படுத்தி கண் முன்னால் சுட்டுக்கொன்றான், ஒரு சிலர் மட்டும் உயிர் தப்பினம்” என்று இன்று உயிருடன் இருக்கும் அவர் கூறினார்.

மேலும்

முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நினைவேந்தலும் ஈம வழிபாடும்

எம் உறவுகள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலின் பெருங்கடலோரத்தில் மே மாதம் 18ம் நாள், 2023 அன்று காலை 7:30 மணிமுதல்நீத்தார் நினைவேந்தல் நிகழ்வுகளும் ஆன்ம அமைதிக்கான தமிழ்வழி ஈமவழிபாடுகளும் உணவுக்கொடை வழங்கலும் நடைபெற இருக்கின்றன.

மேலும்