பிரான்சில் மேதினத்தில் பல்லின மக்களோடு பயணித்த தமிழ்த் தேசிய ஊர்தி!

பிரான்சு தேசத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் தொழிலாளர் நாளான மே 01 நேற்று பிரான்சின் பல இடங்களில் தொழிற்கட்சிகள், விடுதலை அமைப்புக்கள்,தமது கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர்.

மேலும்